368
நாகப்பட்டினம் மாவட்டம் வாழ்மங்கலம் கிராம வாக்குச்சாவடியில் காமாட்சி என்ற 101 வயதுப் பெண் வாக்களித்தார். புதுச்சேரியில் வசித்து வரும் தாம் வாக்களிப்பதற்காகவே பிறந்த ஊருக்கு வந்ததாகவும், அதுவும் தாம...

349
புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிக்கு உட்பட்ட சுசீலாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் கண்ணனின் மகன் விக்...

354
காஞ்சிபுரம் மாவட்டம் சிறுகாவேரிபாக்கத்தில் தேர்தல் அதிகாரிகள் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைத்துள்ளனர். வாயிலின் இருபுறமும் வாழை மரங்களை வைத்து, நுங்கு தோரணம் கட்டி அலங்கரிக்கப்பட்டுள்ள அந்த வாக்கு...

257
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 800 வாக்குச்சாவடி மையங்களில் 217 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் தெரிவித்துள்ளார். மூவாயிரம் போலீசார...

370
தமிழகத்தில் 68,321 வாக்குச் சாவடிகள்: சத்யப்பிரதா சாகு "மாலை 6 மணி வரை வரிசையில் நிற்கும் அனைவரும் வாக்களிக்கலாம்" முதல் முறை வாக்களிப்போர் 10.92 லட்சம் பேர் தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்கள் 6.2...

175
தமிழகத்தில் மக்களவை தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்ததை அடுத்து, வாக்குப்பதிவுக்கு தேவையான  பொருட்களை வாக்குச்சாவடிகளுக்குஅனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டது. வேட்பாளர்களின் பெயர் மற்றும் அவர்களது சின்னங...

160
தமிழகத்தில் 44 ஆயிரத்து 800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்தார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒவ்...



BIG STORY